கேளிக்கை பூங்காக்கள் திறப்பு. பாரிஸ் டிஸ்னிலான்ட் ஜூன் 17 ஜேர்மனி யூரோபா-பார்க் மே 21.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஜரோப்பாவின் இரண்டு முக்கிய கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பல லட்சம் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த பாரிஸ் டிஸ்னிலான்ட் பூங்கா(Disneyland

Read more

“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி!

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம்,

Read more

கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!

“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”..

Read more

இந்தியாவின் இனம்மாறிய அழகியாகத் தெரிவுசெய்யப்பட்டார் ஷாயின் சோனி.

இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடக்கவேண்டிய இந்தப் போட்டி மே மாதம் வரை இந்தியாவில் நிலவிய வீட்டடங்கு நிலையால் தள்ளிப்போய் சனியன்று 19 ம் திகதியன்று நடாத்தப்பட்டது. இந்தியாவின்

Read more

இரண்டாம் இடத்துக்கு வந்த அழகியின் இஸ்ரேலியப் பின்னணி மீது இனவாதம்!

பிரான்ஸின் இளம் அழகியைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற போட்டியில் இறுதிக்கட்டம் வரை முன்னேறி இரண்டாவது இடத்தை (first runner-up) வென்ற யுவதிக்கு எதிராக யூத எதிர்ப்பு இனவாதக்

Read more

‘மாஸ்க்’ அணியா அழகிகள் மேடையில்! நோர்மென்டி யுவதிக்கு வெற்றிக் கிரீடம்!!

பிரான்ஸில் இளம் அழகியைத் தெரிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் மிக்க நிகழ்வுகளின் நூறாவது போட்டி வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று சனி இரவு வழமைக்கு மாறான முறையில்

Read more

டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்

உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதி இணைய வெளியில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் மகாகவி

Read more

பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை

தமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள்

Read more

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில்

Read more

அரச மரியாதையுடன் பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் மண்ணுடன் சங்கமம்

வாழ்நாள் சாதனைக்குரிய மக்கள் மனங்களை வென்ற பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் 78 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் மண்ணில் சங்கமமானது.திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரின்

Read more