நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி

Read more

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு

Read more

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா

Read more

மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இசையமைபபாளரும் பின்னணிப்பாடகர் சத்யன் மகாலிங்கம்.

Read more

சிட்னியில் வெளியான யூனியன் கல்லூரின் “தங்கத்தாரகை” – கானா பிரபா

சிட்னியில் தெல்லிப்பழை யூனியன் கல்லுரியின் தங்கத்தாரகை வெளியீடு கண்டது. யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரின் சிட்னிக் கிளையினர் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை Reg Byrne Community

Read more

2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?

வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள்.

Read more

நாத விநோதம் 2018 – ஈழத்தின் கலைஞர்களால் அரங்கம் அதிர்ந்தது

ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் – UK  பெருமையுடன்  வழங்கிய நாத விநோதம் 2018  நிகழ்ச்சி இந்த ஆண்டு ஈழத்தின் கலைஞர்களால் பெருமையுற்றது. நாதஸ்வர வித்துவான் குமரன்

Read more

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய

Read more

பத்மவிபூஷண் விருதை பெற்றார் இசைஞானி

இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்றகனவே பத்மவிபூஷண் விருதுப்பட்டியலில் மூவரில் ஒருவராக தெரிவாகி இன்று அந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து  பெற்றிருந்தார். கலை இலக்கியம்

Read more