சமூகம்

சமூகம்பதிவுகள்

தமிழின் தனித்துவத்தை இழக்காமல் ஆங்கிலத்தை பேசுங்கள்

தமிழின் பெருமை முன்னுரை: இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. அதில் மிகவும் தனித்தன்மையை கொண்டும்,தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது நம்முடைய தமிழ் மொழி.உலகில் காலத்தால் அழியாமல் இருக்கும்

Read more
சமூகம்செய்திகள்

சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை முடிவுகள் வெளியாகிறது- ஜூன் 1 ல்

தாயகத்திலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரே நாளில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வரும் ஜூன்மாதம் முதலாம் திகதி லண்டனில் வெளியாகிறது. அதேவேளை தாயக பரீட்சை முடிவுகள்

Read more
சமூகம்பதிவுகள்

திருமணமான பெண்களிடம் இப்படி கேட்பது சரியா ?

“உங்களுக்கு இன்னும் விஷேசம் இல்லையா ?” திருமணம் முடித்தாலே பெண்களிடம் கேட்கும் கேள்வியே இதுதான் . கருக்கட்டல் நிகழ்வதற்கு முக்கியமான கதாபாத்திரம் பெண் மட்டும்தான் என்றும் இன்றும்

Read more
சமூகம்நலம் தரும் வாழ்வுநாளைய தலைமுறைகள்பதிவுகள்பிள்ளைகள் வெற்றிப்பாதை

உண்ணும் போதும் தொலைபேசி|இது பெருமையல்ல| குழந்தைகள் வாழ்வுக்கு படு தீங்கு

குழந்தைகளுக்கு வழிகாட்டியும் நாமே .. வழிகோட்டிகளும் நாமே… தொலைபேசி என்பது உயிரற்ற பொருளாக இருந்தாலும் அது உயிருள்ளவைகளுடன் தொடர்புடைய பொருளாக காணப்படுகின்றன.இன்றைய காலத்தில் தொலைபேசி இல்லாத வீடுகளே

Read more
சமூகம்பதிவுகள்

பாலியல் தொழிலும் சட்ட அங்கீகாரமும் – இன்னொரு பார்வை

எனது கடந்த பதிவில், இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரித்தல் தொடர்பாக பேசியபோது எனது இன்னொரு நண்பரும் இதே விடயத்தில் தனது கருத்தை வேறு கோணத்தில் முன்

Read more
சமூகம்பதிவுகள்விளையாட்டு

விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படும் பருத்தி நகர் பெரும் சமர்

பருத்தி நகரின் பெரும் சமர்| Battle of Point Pedro என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் துடுப்பெடுத்தாட்டப்போட்டி மேமாதம் 28ம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. தும்பை சிவப்பிரகாச

Read more
அரசியல்கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சம் | இலங்கை மீள எழுவது எப்படி?

“வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்”——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

Read more
சமூகம்செய்திகள்நலம் தரும் வாழ்வுபதிவுகள்

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

இன்றைய குழந்தைகள் தானே நாளைய நம் தூண்கள். அவர்களுக்காக நாம் இன்று ஒதுக்கும் நேரங்களே நாளை நம் முதுமைக்கு சேர்த்து வைக்கும் முத்தான நிமிடங்கள். ஆங்கிலத்தை இன்றைய

Read more
சமூகம்துயரப்பகிர்வுகள்பதிவுகள்

தெணியான் உலகை விட்டுப் பிரிந்தார்

ஈழத்தின் புகழ்பெற்ற தமிழ் இலக்கியகர்த்தா “தெணியான்” என்ற புனைபெயரில் மக்கள் இடம்பிடித்த எழுத்தாளர் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். யாழ்ப்பாணம் , பொலிகண்டி எனும் பிரதேசத்தில் தெணி எனும் ஊரைச்சேர்ந்த

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்

இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்

Read more