சமூகம்

சமூகம்சாதனைகள்செய்திகள்

87 ஆவது வயதில் முதுகலைப்பட்டம்- சாதனையை பதிவுசெய்யும் தமிழ் பெண்

கனடாவின் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் வரதலட்சுமி சண்முகநாதன் தமது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில்

Read more
சமூகம்செய்திகள்

மூத்த விரிவுரையாளர்கள் ஆறுபேர் பேராசிரியர்களாக தரமுயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்களாக பணியாற்றிய ஆறு பேர் பேராசிரியர்களாக தரமுயர பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரவையின் மாதாந்தக்கூட்டம் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போது

Read more
சமூகம்செய்திகள்

நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன்,

Read more
சமூகம்செய்திகள்

இரண்டாம் வருடமாக இம்முறையும் பாரிஸ் தேர் வீதியுலா நடைபெறாது!

பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் அமைந்துள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பஞ்சரத தேர்த் தெருவீதியுலா சுகாதார நிலைமைகள் காரணமாக இந்த முறையும் நடைபெறமாட்டாது. நாளை மறுதினம்

Read more
சமூகம்செய்திகள்

பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் 9 ஆயிரம் யாத்திரிகர் திரண்டனர்.

பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று அறிவிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடிக்கு

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்தமிழ் பாடசாலைகள் - Tamil Schoolsவாழ்த்துக்கள்

ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

விவசாய அபிவிருத்தி நோக்கத்துக்காக ருவாண்டாவில் 3,000 பெண்களுக்குக் கைத்தொலைபேசி வழங்கப்பட்டது.

ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத்

Read more