கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

‘இறை’ தேடிய மனம்..!

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 விவேகானந்தர் ஆக்கம் *கவிதை ரசிகன்* குமரேசன் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 விஸ்வநாத் தத்தாவும்புவனேஸ்வரி தேவியும்1863 சனவரி 12-ல்ஒரு “ஆன்மிகத்தை”பெற்றெடுத்தனர் …. பகுத்தறிவு தொட்டிலில்ஆன்மிகப்பாலூட்டிவிளையாட்டால் வீரமூட்டிஇசைக்கருவிகளால் தாலாட்டிநரேந்திரனாக வளர்த்தனர்…. ஏட்டறிவு

Read more
கவிநடைபதிவுகள்

மிக சிறந்த ஆயுதமா..?

📝📝📝📝📝📝📝📝📝📝📝 *காகிதம் ஓர் ஆயுதம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 📝📝📝📝📝📝📝📝📝📝📝 காகிதம் மூங்கிலைபுலலாங்குழலாக்கிவாசித்த போதுஆனந்தம் பிறந்தது… ..|காகிதமாக்கிவாசித்தப் போதுஅறிவு பிறந்தது…..! எழுதாத வரை தான்அது காகிதம்எழுதிவிட்டால்அதுவே

Read more
கவிநடைபதிவுகள்

இவர் பெயரை கண் இல்லாதவர்களும் சொல்வார்கள்..!

இது அரசியலுக்குஅப்பாற்பட்டது….. ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ கலைஞர் நினைவு தினசிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ இலக்கிய வானில்எண்ணற்றவிண்மீன்களுக்கு இடையில்நீயோ சூரியன்…! தமிழை பிரித்தால்இயல்இசைநாடகம் என்றுமட்டும் வராதுகலைஞர்

Read more
கவிநடைபதிவுகள்

கண்ணகியின் கோபமா?

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️*மழை தினம் இன்று* _*மழை அழகிய கலை*_ படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ பூமி தோட்டம்காய்ந்து விடாமல்வானிலிருந்துநீர்விடும்தோட்டக்காரன் தான்யாரோ…..? ஆறு ஏரிகுளம் குட்டை பிள்ளைகளைப் பெற்றெடுத்த அன்னை…

Read more
கவிநடைபதிவுகள்

கண்ணகியின் கோபமா?

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️*மழை தினம் இன்று* _*மழை அழகிய கலை*_ படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ பூமி தோட்டம்காய்ந்து விடாமல்வானிலிருந்துநீர்விடும்தோட்டக்காரன் தான்யாரோ…..? ஆறு ஏரிகுளம் குட்டை பிள்ளைகளைப் பெற்றெடுத்த அன்னை…

Read more
கவிநடைபதிவுகள்

மணல் தேசத்து மீன்கள்!| கவிநடை

எம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்துஎட்டா அயலகத்தில் அகதியாக விழுந்துஎம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்துஎச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்! எங்கும் ஒரு நிலை

Read more
கவிநடைபதிவுகள்

சொல்லிவிட்டாயே !|கவிநடை

பெண்ணே!நீ வாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்கவிதையாகி இருப்பேன்….. நீ ரசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்சித்திரமாகி இருப்பேன்…. சுவாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்காற்றாகியிருப்பேன்…. வாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்நான் கவிதையாகி இருப்பேன நேசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்கணவனாகி இருப்பேன்…… நீ  வெறுக்கிறேன் என்றுசொல்லிவிட்டாயே

Read more
கவிநடைபதிவுகள்

ஒரு உயிரின் குரல்….

நான்அனுபவித்து முடித்திருக்கிறேன்என் வாழ்க்கையை! நேற்றுகள் எல்லாம்பதிவு பெற்றிருக்கிறது எனக்குள்! தொடங்கிய பயணம் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் வாழ்க்கையின் ரகசியமே தெரிகிறது! குழந்தையாய்…குமரனாய்…கணவனாய்…தந்தையாய்…பரிமாணம் பெற்ற வாழ்க்கையில் கற்றவை

Read more
கவிநடைபதிவுகள்

எங்கள் வீரர் ஜொலிக்கும் காலம் எப்போது வரும்

விளையாட்டுச்செடியிலிருந்து தான்ஆரோக்கிய மலர் பூக்கிறது…..! பஞ்சு உடலை மட்டுமல்லபஞ்சு மனதையும்இரும்பாக்கும் கலைஇதற்கு மட்டுமேதெரிந்தது….. !!! இதோடுபுணரும் போதுதன்னம்பிக்கைதானாகவேபிறந்து விடுகிறது…..! ஓடி ஆடி விளையாடும் உடலில்நோய்நொடி சிலந்திவலைப் பின்னுவதில்லை….

Read more
கவிநடைபதிவுகள்

உணர்வுகளற்ற ஓர் இதயம்!

மஞ்சள் கயிற்றில் துவங்கியது!மஞ்சத்தில் கயிறாகித் துவண்டது!குற்றச் சுமையை ஏந்தியவெற்றுப் பதராய் வாழ்வது!சிந்தனைக்கு ஒவ்வாத மடமாய்நிந்தனைக்கு ஓயாத இடமாய் அவளுக்கு சுவாசமே பகையாய்அவனிக்கும் அவனுக்கும் பொருளாய்உயிரிரிருந்தும் இல்லாத உடலாய்உணர்வுகளற்ற

Read more