கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

வாழ்க்கையின் பாடம்..!

உலக மிதிவண்டி தினம் பற்றிய உருக்கமான கவிதை…… 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 *உலக மிதிவண்டி* *தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 மிதிவண்டியைஏழை‘வீதியில்’ ஓட்டுகிறான்…பணக்காரன்‘வீட்டுக்குள்’ ஓட்டுகிறான்…. குதிரையும்மிதிவண்டியும்

Read more
கவிநடைபதிவுகள்

நினைவுகளில் நான்..!

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥 *உலக நினைவு தினக்* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥 நினைவு…….மனச்செடியில்மலராக முள்ளாகஒன்றில் இல்லை‘ஒன்றிலேயே’ இருக்கிறது…. ! இதனைப் பகுத்தால்நீரும்நெருப்பும் கிடைக்கும்….! இது ஒரு

Read more
கவிநடைபதிவுகள்

இயற்கையே இறைவன்..!

🙏❤️🙏 காலக் கடவுள் 🙏❤️🙏 சக்கரம் சுழலுதடாகாலச் சக்கரம் சுழலுதடாகீழிருந்து மேலாக …மேலிருந்து கீழாக …எல்லாம் அதிலே மாறுதடா காலச் சக்கரம் சுழலுதடா …நீதியைக் கொன்று –

Read more
கவிநடைபதிவுகள்

இந்த கேள்விக்கான விடை உங்களுக்கு தெரியுமா…?

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍 *அப்படி ஒன்றும்* *அழகில்லை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍 என்னவளே …..!நீ என்னதோகைப் பெற்று வந்தபெண் மயிலோ ?இல்லை……..இனிய குரல்கற்று வந்தபெண் குயிலோ ?

Read more
கவிநடைபதிவுகள்

ஊழலும் இலஞ்சமும்..!

கை சேருவது இங்கு ஊழலும் இலஞ்சமும் மக்கள் மேல் அக்கறையின்மையோ? சுயநல குரங்கு ஒன்று தன் சுயத்துக்காக மட்டும் கூத்தாடி சாகும் கல்லறையின் வரவேற்பு மனிதர்கள். கைசேர்ந்ததற்காக

Read more
கவிநடைபதிவுகள்

காணாமல் போன குழந்தைகள்..!

காணாமல் போன குழந்தைகள் தினம் பற்றி ஒரு கண்ணீர் கவிதை…..!!! 😭😭😭😭😭😭😭😭😭😭😭 காணாமல் போனாகுழந்தைகள் தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 பணம்காணாமல் போனால்எடுத்தவருக்குப் பயன்படுமே….!ஆடு

Read more
கவிநடைபதிவுகள்

இதயத்தில் சுமப்பவர்கள் இவர்கள்..!

என் சகோதரர்களே! சகோதரர்கள் தினம் பற்றி ஒரு அற்புதமான கவிதை… 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 *சகோதரர் தின கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 அண்ணன் என்றால்தம்பியை‘வேர்வை நீரில்’

Read more
கவிநடைபதிவுகள்

தோனிக்கு தனி இடம்..!

*தல தோனிக்கு* *ஒரு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 தோனிஇந்தியா கிரிக்கெட் அணியைஉலகரங்கில்உயர்த்திய ஏணி… ! இவன்ஸ்டெம்புக்குபின்னால் நின்றால்‘விக்கெட்’ விழும்….ஸ்டெம்புக்குமுன்னால் நின்றால்பந்து ‘சிக்ஸர்ல’ விமும்

Read more
கவிநடைசெய்திகள்

கல்லுக்குள் கடவுள்..!

நீ என்னைத் தினமும்தொட்டு விட்டுத்தான் போகிறாய் …ஆனால் தொட்டு விட்டு …என்னைஏங்க விட்டு ஏன் போகிறாய் …என் இனிய கவிதையே …நான் சீற்றம் கொண்டு எழுதும்போதும் …

Read more