கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

புன்னகை…!

🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 *பூக்கள் ஒரு “பா”கள்* ஆக்கம் : *கலைவாணி* 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹 வெயிலில் காய்ந்தாலும்மழையில் நனைந்தாலும்காற்றில் அலைக்கழித்தாலும்நான்“புன்னகைக்க” என்றுமேதவறியது இல்லை….| நான்தான்தாவரங்களின்கர்ப்பப்பை.. …. உங்களுக்குஇதழ் இருப்பது போல்எனக்கும்இதழ்கள் இருக்கின்றதுஆனால்நான்

Read more
கவிநடைபதிவுகள்

ஓவியத்தின் அழகு…!

அம்மாஅளவைகளில் அடங்காத ஒன்றை அளவைக்குள் அடக்க வேண்டுமாயின் அம்மா என்ற மூன்றெழுத்தால் இயலும். ஒங்காரத்தை வரி ஒளி வடிவில் தரிசிக்கும் பிரணவம் அம்மா என்ற ஒவியம். பிரபஞ்சத்தின்

Read more
கவிநடைசெய்திகள்

இதய அறை..!

வீடு பேசுகிறேன்…. ஆக்கம் : *கலைவாணி* ஒருவன்ஏழையா?பணக்காரனா? என்றுஎன்னைப் பார்த்து தான்தெரிந்து கொள்கிறார்கள்…. தனிக்குடும்பமாகஇருந்தால்மாளிகை கூடகுடிசை வீடு தான்…கூட்டுகுடும்பமாகஇருந்தால்குடிசைக் கூடமாளிகை தான்… என்னை உயர்த்திசெல்வதால்எந்த பயனும் இல்லைநீ

Read more
கவிநடைசெய்திகள்

போரும் இயற்கையும்..!

மலர்கள் இல்லாமல் மனிதனும் காதலும் பெண்களும் தேவதைகளும் ஊடலும் சங்ககால போர்களும் இயற்கையும் ஏன் கடவுளும் கூட இல்லை. மலர்கள் பிரபஞ்சத்தை மேலும் அழகூட்டி பிரபஞ்ச உயிர்வாழிகளை

Read more
கவிநடைசெய்திகள்

யுத்தம் செய்யும் மனம்..!

பக்தியும் பகுத்தறிவும் போட்டி போட்டு இன்னும் கொஞ்சம் பஞ்சம் இருக்கும். அன்பை தொலைத்து இரத்தகளரியில் யுத்தம் செய்யும். அறிவுரை உலகத்தில் எளிய போதனை. கடை பிடிப்பதில் அது

Read more
கவிநடைசெய்திகள்

தீயணைப்பு வீரர்கள்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *தேசிய தீயணைப்பு* *வீரர்கள் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 முப்படை“தீ “யவர்களிடமிருந்துநாட்டை க் காப்பாற்றுகிறதுஇப்படை” தீ “யில் இருந்துவீட்டைக் காப்பாற்றுகிறது…. இப்பணியில்“நீருக்கும்நெருப்புக்கும்” இடையேநடைபெறும்போட்டி

Read more
கவிநடைசெய்திகள்

வெயில் எரிக்கும் போது தான் இது தேவைப்படுகிறது..!

மரம் ஒரு வரம்_ஆக்கம்_ – *கலைவாணி* பழிக்குப் பழி என்ற கூற்றுஉறுதியானது…..அன்றுமரத்தை வெட்டி“எறியும்” போது தெரியவில்லைஇன்று வெயில்“எரிக்கும்” போதுமரத்தின் அருமை புரிகிறது… மரத்தைவெட்டி“ரெக்கம்” பார்த்த போதுதெரியவில்லை…..மரம் செடி

Read more
கவிநடைசெய்திகள்

இது தான் நம்பிக்கை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தன்னம்பிக்கை* *கவிதைகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உரைக்கும் போது தான்சந்தனம் மணம் வீசுகிறது… உருகும் போது தான்மெழுகுவர்த்தி ஒளி தருகிறது….. எரியும் போது தான்

Read more
கவிநடைசெய்திகள்

இதனால் வாழ்க்கை வளம் பெறும்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தன்னம்பிக்கை* *கவிதைகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உரைக்கும் போது தான்சந்தனம் மணம் வீசுகிறது… உருகும் போது தான்மெழுகுவர்த்தி ஒளி தருகிறது….. எரியும் போது தான்

Read more
கவிநடைசெய்திகள்

இது தான் சுதந்திரமா?

இறக்கைகளை வெட்டி சாய்த்து பறவைகளை பறக்க சொல்லி சுதந்திரம் என பெருமைப்படும் மனித இனம். பறவைகளின் சுதந்திரம் பறப்பதில் அல்ல. அதை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் காவல் மனம்.

Read more