இலங்கை

அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் அதிருப்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை அனுமதிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய

Read more
இலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் கைது !

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம்

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

தேசபந்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவிப்பு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி

Read more
இலங்கைஉலகம்செய்திகள்பதிவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு துவங்குகிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேற்படி  விசாரணையின்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை : ஏ. சி.எஹியாகான்

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் காணிகளை மீட்க திராணியற்ற, கல்முளை அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது 6 உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்த முடிவும் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

யாழில் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று சனிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள்மீது

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அழகுக்கலை நிபுணர் கைது! வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே

Read more