தொழிலாளர் தினம்..!
தொழில்கள் தன் அறத்தை கண்ணியத்தை புனிதத்தை கம்பீரத்தை தன் நீதியை மீட்டெடுக்கட்டும். தனது கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்ட வேகத்தில் லாபம் என்ற குறிக்கோளில் தனது
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தொழில்கள் தன் அறத்தை கண்ணியத்தை புனிதத்தை கம்பீரத்தை தன் நீதியை மீட்டெடுக்கட்டும். தனது கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்ட வேகத்தில் லாபம் என்ற குறிக்கோளில் தனது
Read moreநாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும்
Read moreநேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்
Read moreஇலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை
Read moreஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
Read moreஇந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில்
Read moreஎதிர்வரும் 13ம் திகதி முதல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் போக்குவரத்து இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் ,இதில் பயணிப்பதற்கு
Read moreபாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை
Read moreதான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை 27 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Read moreஇலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில், உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76
Read more