இலங்கை

இலங்கைசெய்திகள்

நாணயம்..!

காட்சியும் நானே கவிதையும் நானே ஒரு காலத்தில்நாணயங்கள்(காசு)அதிகமாக இருந்தது.மனிதர்களிடம்நாணயமும் (குணம்)நிறைந்திருந்தது. இக்காலத்தில்..சில்லரைகள் நோட்டாகி..‘சில்லரை’களாய் (குணம்)வலம் வருகிறார்கள்…நாணமில்லா நயவஞ்சகர்களுக்குமத்தியில்ஞானமுள்ளவர்களை காணவில்லை!இங்குநா.. நயம் கொண்டு வாழ்வோரே..இருந்து போகின்றனர்! *வீரா*

Read more
இலங்கைசெய்திகள்

மிக பெரிய இரத்தின கல் கண்டுபிடிப்பு..!

இலங்கையில் பல வகையான இரத்தின கற்கள் அவ்வப்போது கண்டுப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 802 கிலோ

Read more
இலங்கைசெய்திகள்

உமா ஓயா பலநோக்கு திட்டம் திறந்து வைப்பு..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹாவலி அபிவிருத்தித்

Read more
இலங்கைசெய்திகள்

ஆசிரியர் வெற்றிடத்திற்கான நேர்முகப்பரீட்சை..!

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கென 2024.03.02ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய, சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 2024 ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே

Read more
இலங்கைசெய்திகள்

நாளை பாடசாலைகள் ஆரம்பம்..!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த

Read more
இலங்கைசெய்திகள்

நிதி நிறுவனம் ஒன்றில் திருடியவர்கள் கைது..!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றறைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை

Read more
இலங்கைசெய்திகள்

தியத்தலாவ விபத்து தொடர்பில் இருவர் கைது..!

தியத்தலாவை நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட

Read more
இலங்கைசெய்திகள்

மோட்டார் பந்தய போட்டியில் விபத்து..!

தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Read more
இலங்கைசெய்திகள்

அரிசி வழங்க நடவடிக்கை..!

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்,மாதாந்தம் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஊவா

Read more
இலங்கைசெய்திகள்

ஐந்து ஆண்டுகளை கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்,நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், சியோன் தேவாலயம்

Read more