மோட்டார் பந்தய போட்டியில் விபத்து..!

தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

FOXHILL 2024 கார் ஓட்ட போட்டியின்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி, பொதுமக்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிவித்துள்ளார் .

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *