நாளை பாடசாலைகள் ஆரம்பம்..!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

மேலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *