கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தனை நிலநடுக்கங்கள் பதிவு..!

கடந்த 24 மணித்தியாலத்தில் தாய்வானின் கிழக்கு கடலோரப்பகுதியில் 240 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்ததது.

இதே வேளை கடந்த 03ம் திகதியிலிருந்து இதுவரை 1095 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 03 ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன் 821 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *