உயர் தர பாட நெறியை கொண்ட பாடசலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா..?

இலங்கைநில் உயர்தர பாடநெறியை கொண்ட பாடசாலைகள் எதிர் வரும் ஜூலை மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் இந்து கல்லூரியில இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் புதிய தொழிற்நுட்பத்தின் ஊடாக அனைவருக்கும் நேரடியாக கல்வியை தொடர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பினை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *