தனது பதவியை இராஜனாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல..!

கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சுகாதார அமைச்சு பதவியை இராஜனாமா செய்துள்ளார்.

இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சு பதிவிக்காலத்தின் போது கெஹெலிய ரம்புக்வெல்ல முறைகேடாக மருந்துகளை கொள்வனவு செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *