முட்டையின் விலை உயர்வு..!
நேற்று முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நேற்று முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும்
Read moreபோதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read moreமினுவாங்கொடை யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய குழுவொன்று குறித்த வீட்டிற்குள்
Read moreமல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பு
Read moreபுத்தளத்தில் பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக
Read moreயாழில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக
Read moreவவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு
Read more2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது. பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று விஐயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில்
Read moreசுமார் 3 கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த நிலையில்,மூன்று சந்தேக நபர்கள்
Read more