இலங்கை

இலங்கைசெய்திகள்

குறைந்த நிறையில் பாண் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று

Read more
இலங்கைசெய்திகள்

குறைந்த நிறையில் பாண் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று

Read more
இலங்கைசெய்திகள்

வெடியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவில் பன்றி வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் நேற்றைய

Read more
இலங்கைசெய்திகள்

உயர் தர பாட நெறியை கொண்ட பாடசலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா..?

இலங்கைநில் உயர்தர பாடநெறியை கொண்ட பாடசாலைகள் எதிர் வரும் ஜூலை மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்

Read more
இலங்கைசெய்திகள்

தனது பதவியை இராஜனாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல..!

கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சுகாதார அமைச்சு பதவியை இராஜனாமா செய்துள்ளார். இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சு பதிவிக்காலத்தின் போது கெஹெலிய ரம்புக்வெல்ல

Read more
இலங்கைசெய்திகள்

குழந்தை புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read more
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு..!

நாட்டில் முட்டையொன்றின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 40 ரூபாயாக குறைக்கப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது, விலை

Read more
இலங்கைசெய்திகள்

ஐவர் கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது..!

பெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை

Read more
இலங்கைசெய்திகள்

இவர்களுக்கு எயிட்ஸ் நோய் பரவும் அபாயம்..!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு, எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள்

Read more
இலங்கைசெய்திகள்

உலக புற்று நோய் தினம்..!

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்

Read more