சிங்கப்பூர் சரத்’ கைது
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கின் நான்காவது சந்தேகநபரான ‘சிங்கப்பூர் சரத்’ எனப்படும் சரத் குமார எதிரிசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கின் நான்காவது சந்தேகநபரான ‘சிங்கப்பூர் சரத்’ எனப்படும் சரத் குமார எதிரிசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டில்
Read moreகாணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்.!திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04)
Read more2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய
Read moreஉள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் தேதி
Read more2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட்
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பை தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த பாடகர் தனது யூடியூப் சேனலில் சுதத்த
Read moreஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகளுக்கு இன்று (24 03 25)
Read moreசிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து கருத்து வெளியிட்டுள்ளது.
Read moreஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர்
Read more