செய்திகள்

இலங்கைசெய்திகள்

மருந்து ஒவ்வாமையினால் மற்றும் ஒரு மரணம்..!

இலங்கையில் அண்மைக்காலமாக ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிட தக்கது. கேகாலை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த

Read more
இலங்கைசெய்திகள்

விமான நிலைய ஊழிர்கள் பணிபகிஷ்கரிப்பில்..!

சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படிகிறது. அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம்

Read more
இலங்கைசெய்திகள்

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலி..!

அண்மைக்காலமாக அதிகளான விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனால் பல உயிர்கள் பரிதாபமாக இவ்வுலகை விட்டு செல்கின்றன. அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணம் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் தான்.வேகத்தின் காரணமாக எதிரில்

Read more
இந்தியாசெய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள் அட்டவணை வெளியீடு..!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உலக கிண்ண போட்டிகள் நடைப்பெற இருக்கினறன. எந்த அணி இம்முறை உலககிண்ணத்தை தனதாக்கி கொள்ளும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கிறது.

Read more
இலங்கைசெய்திகள்

திடிரென தீப்பற்றிய உணவகம்..!

நேற்று இரவு 8.25 மணியளவில் உணவகமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.வவுனியா நகரில் ,கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் இருக்கும் உணவகம் ஒன்றில் தான் இவ்வாறு தீப்பரவல்

Read more
இலங்கைசெய்திகள்

தாழ்வாக பறந்த விமானம்.

விமானங்கள் மிக உயரத்தில் தான் பறக்கும் .ஆனால் அண்மையில் பறந்து பல பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

மாமனிதர் அமரர் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழா கரவெட்டியில் நாளை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் தலைவருமான அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களின் பிறந்த நூற்றாண்டு விழா வடமராட்சி, கரவெட்டியில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

நான்காவது மாடியில் இருந்து விழுந்து பெண் மரணம்..!

அண்மை காலமாக அதிகமான மரணங்கள் பதிவாகிவருகின்றன. அந்த வகையில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. சதுரிகா மதுஷானி என்ற 31 வயது பெண் ,கொழும்பு – கண்டி வீதி

Read more
செய்திகள்

சீரற்ற வானிலையால் தென்கொரிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்கொரியாவில் பெய்து வரும. அதிக மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுளளன.இதன் காரணமாக பலர்

Read more
இந்தியாசெய்திகள்

சந்திராயன்-03 தற்போதைய நிலவரம்.

எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்ட சந்தியான் -03 தற்போது எவ்வாறான நிலையில் இருக்கிறது..ஆராய்ந்து பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன. சந்திரயான் 3 (Chandrayaan 3) செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சரியான

Read more