செய்திகள்

அரசியல்இலங்கைசெய்திகள்

நிராகரிக்கப்பட்ட  வேட்புமனுக்கள் மீதான மறுபரிசீலனை|தேர்தல் ஆணையம் மறுப்பு

சிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து கருத்து வெளியிட்டுள்ளது.

Read more
செய்திகள்

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குணமடைந்து வெளியேறியுள்ளார். 88 வயதான போப் பிரான்ஸிஸ் கடந்த

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 11.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில. 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் மூத்த தலைவர் உயிரிழப்பு..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் உயிரிழந்துள்ளார்.இவர் அரசியல் பிரிவு மூத்த தலைவராக செயற்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கான்யூனிசில் உள்ள

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீள அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்| வடமாகாண ஆளுநர் வேதநாயகன்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கம்

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

பதுளை மாவட்டத்தில் நீதவானாக மலையகத் தமிழ் பெண்|  ஆனந்தவதனி நியமனம்

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக

Read more
செய்திகள்

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்பு..!

சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நீண்ட கால மோதல் நிலவி வந்த நிலையில் 60 ஆயிரத்திற்கும்

Read more
செய்திகள்

துருக்கியின் எதிர்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்..!

துருக்கியின் எதிர்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த

Read more
செய்திகள்

இந்த தொடரை எதிர் கொள்ள ஆர்வமாகவுள்ளோம்-வருண்..!

நாங்கள் அனைவரும் இந்த தொடரை எதிர் கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம் என்று கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும்

Read more