பிறந்திட வேண்டும் பெண்ணாகவே

இரும்பை விஞ்சும்வலிமை கொண்டுஇருளை அகற்றும்ஒளியாம் இவள்…. கரும்பை விஞ்சும்இனிமை கொண்டுகடினம் கரைக்கும்கதிராம் இவள்… குருதியை குழைத்துபாலாய் தருவாள்உறுதியை கொண்டுசெயலில் மிளிர்வாள்… தந்திர மென்பதைதேவைக்கேற்ப செய்வாள்மந்திர கதைக்குமடங்கிட மாட்டாள்…

Read more

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more

மங்கையரில் மகாராணி

பெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்

Read more

பெண்மையின் உன்னதம் தாய்மை

உலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்

Read more

யாதுமானவள்

தரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே

Read more

ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று

Read more

பெண்மை எனும் பேருண்மை

உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!

Read more

துவக்கத்தின் விடியல்

பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான

Read more