மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை

Read more