தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.

தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்”

Read more

தமது நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தேவையில்லையென்று தன்சானியாவுக்கு அடுத்ததாக புருண்டியும் அறிவித்திருக்கிறது.

கடந்த மாதத்தில் புருண்டி நாட்டின் நீர், நில எல்லைகளெல்லாம் கடந்த மாதம் மூடப்பட்டன. சுமார் 1,600 பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  “நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் 95

Read more