கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு

Read more