கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின்

Read more

எவரெஸ்டில் ஏறுபவர்களிடையே பரவுகிறது கொவிட் 19, அதை மறுதலித்து வருகிறது நேபாள அரசு.

இந்தியாவிலும், நேபாளத்திலும் மிகவும் வேகமாகப் பரவிப் பாதிப்புக்களையும், இறப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது கொவிட் 19 என்பது சர்வதேச ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகவே பெரிதும் பேசப்படும் செய்தியாகும்.

Read more

உருகுவேயில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுகிறவர்களில் 80 % இறந்துபோகிறார்கள்.

கடந்த வருடத்தில் உலகமெங்கும் கொரோனாத்தொற்றுக்கள் ஏற்பட்டபோது வேகமாகச் செயற்பட்டு நாட்டுக்குள் பரவாமல் காப்பாற்றிய நாடுகளில் ஒன்றென்று சிலாகிக்கப்பட்ட நாடுகள் மிகச் சிலவே. அவைகளில் முக்கியமான ஒன்று லத்தீன்

Read more

உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது.

இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக

Read more

ரியூனியன் தீவுக்கு அருகே கடலில் இந்திய கப்பலில் வைரஸ் தொற்று. சிகிச்சைக்காக 4 மாலுமிகள் மீட்பு.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளபிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு அருகேசென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் திரிபு தொற்றியுள்ளது. “பிரபு சகாவத்” (Prabhu Sakhawat) என்ற பெயர் கொண்ட அந்தக்

Read more

பிரான்ஸில் இலங்கையருக்கும் இனி கட்டாய தனிமைப்படுத்தல் – புதிதாக ஏழு நாடுகள் சேர்ப்பு.

இலங்கையில் இருந்து பிரான்ஸ் வருகின்ற பயணிகள் அனைவரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவர். தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட வேண்டிய பயணிகளது

Read more

கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களைஉள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை

Read more

“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர்

Read more

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள்

Read more

சட்டவிரோத பயணங்களின் நடுவே பாரிஸில் அந்தரிக்கும் இந்தியர்கள்.

விமான நிலையத்தில் விசேட தரிப்பிட வசதி. ஜரோப்பா ஊடாகச் சட்டவிரோதமாகப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அவர்களைக் கண்காணிக் கும்

Read more