விபத்துக்குள்ளாகிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 68 சடலங்கள் எடுக்கப்பட்டன.

72 பேருடன் நேபாளத்தில் விபத்துக்குள்ளாகிய விமானம் சிதறிய இடத்தில் மேலும் 4 பேரைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், எவராவது தப்பியிருக்கலாம்

Read more

மீண்டும் நேபாளத்தில் விமான விபத்து, 72 பேருடன் பறந்த விமானத்தில் இதுவரை சிலர் மட்டுமே தப்பியிருக்கிறார்கள்.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவிலிருந்து 72 பேருடன் புறப்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே விபத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்று உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில் 10 பேர்

Read more

பல சினிமாக்கள், நாவல்களுக்குக் காரணகர்த்தாவான சார்ள்ஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டான்.

1970 களில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்த பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்ற சார்ள்ஸ் சோப்ராஜ் நேபாளச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். 20 வருடங்கள்

Read more

நேபாளிய நடிகர் போல் ஷாவுக்கு அடுத்ததாக கிரிக்கெட் குழு தலைவர் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டு.

நேபாளத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சந்தீப் லமிச்சானே தன்னைக் கற்பழித்ததாகப் 17 வயதுப் பெண்ணொருத்தி குற்றஞ்சாட்டியிருக்கிறார். கார்ட்மண்டுவில் தான் லமிச்சானேயைச் சந்தித்ததாகவும் அங்கிருந்த ஹோட்டல் அறையொன்றுக்கு அவர்

Read more

நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.

ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள்

Read more

எவரெஸ்டில் ஏறுபவர்களிடையே பரவுகிறது கொவிட் 19, அதை மறுதலித்து வருகிறது நேபாள அரசு.

இந்தியாவிலும், நேபாளத்திலும் மிகவும் வேகமாகப் பரவிப் பாதிப்புக்களையும், இறப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது கொவிட் 19 என்பது சர்வதேச ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகவே பெரிதும் பேசப்படும் செய்தியாகும்.

Read more

உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது.

இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக

Read more

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கியதாகக் கதை விட்ட மூன்று இந்தியர்களை ஆறு வருடங்களுக்குத் தடை செய்திருக்கிறது நேபாளம்.

சீமா ராணி கோஸ்வாமி, நரேந்திர சிங் யாதவ் ஆகிய இருவரும் 2016 இல் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக ஏறி இறங்கியதாகப் பொய்ச் சான்றிதழ் கொடுத்த அவர்களது குழுத்

Read more