நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.

ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள்

Read more