மீண்டும் கொரோணாவா?

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.

Read more

கொரோனா தொற்று பல நாடிகளில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது..!

பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 52 வீதமாக கடந்த ஒரு மாதத்துக்குள் கொரோனா தொற்று உயர்வடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

Read more

மீண்டும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..!

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

Read more

புதிய கொரோனா திரிபானது இலங்கையிலும் கண்டுப்பிடிப்பு..!

கொரோணா பிடியில் இருந்து தற்போது தான் மீண்டுக் வந்துக்கொண்டிருக்கின்ற நிலையில்,மீண்டும் கொரோண வைரஸ் பரவி வருகிறது. என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும்

Read more

மீண்டும் கொரோனாவா..?

கொரோனா என்ற சொல்லை மறந்து இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சிவிடும் பொழுது. மீண்டு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் வீரர்களான அவிஷ்க

Read more

கோவிட்கால பாதுகாப்பு பற்றி சொல்லும் ஓவியம்

வரைவது :கு.ம.பிரசன்னாஒன்பதாம் வகுப்பு,செல்லம்மாள் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி,பொன்மலைப்பட்டி, திருச்சிராப்பள்ளி

Read more

ஜனவரி 11 இலிருந்து PCR பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தத் தேவையில்லை|இங்கிலாந்தில் மட்டும்

கோவிட் அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இனி PCR அவசியமில்லை என இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 11 முதல்

Read more