கொரோனா தொற்று பல நாடிகளில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது..!

பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

52 வீதமாக கடந்த ஒரு மாதத்துக்குள் கொரோனா தொற்று உயர்வடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த 28 நாட்களுக்குள் 8 சதவீதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து அண்மையில் தான் மக்கள் மீண்டு வந்தார்கள். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கின்றமை மக்களை மீண்டும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *