கடந்த சுமார் ஆறு மாதங்களில் துறைமுகங்களில் காத்திருந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு சிறீலங்கா அரசு கட்டிய தண்டத்தொகை 10 மில்லியன் டொலர்கள்.

கடந்த சுமார் ஒரு வருட காலமாக கையிருப்பில் போதிய அன்னியச் செலாவணி இல்லாமையால் சிறீலங்கா அரசு திக்குமுக்காடுவது உலகமறிந்த விடயமாகும். அதன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அரசியல்,

Read more

பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு

பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்! பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன. விநியோகத்தைச் சீராக்குவதற்கு

Read more