இஸ்ராயேல் சிறையிலிருந்து தப்பிய ஆறு பேரில் நால்வர் இருவரிருவராகப் பிடிபட்டார்கள்.

இஸ்ராயேலுக்குப் பெரும் அவமானமாக நாட்டின் கடும்காவல் சிறையிலிருந்து அகழி தோண்டித் தப்பியோடிய பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேரில் நால்வர் சனியன்று பிடிபட்டிருக்கிறார்கள் என்று இஸ்ராயேல் அறிவித்திருக்கிறது. அந்த

Read more