தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய ஆளுமை பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள்

ஈழத்தில் தமிழுக்கும் சமயத்துக்கும் தலைசிறந்த தொண்டாற்றியவர் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி தமிழுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பன்முக ஆற்றலாளனாக விளங்கிய பேராசிரியர் க.நாகேஸ்வரன் அவர்கள்,நடிகர்,

Read more