பாரிஸில் குர்தீஷ் கலாச்சார மையமொன்றுக்கருகே துப்பாக்கிச் சூடு, மூவர் மரணம்.

பாரிஸ் நகரின் பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர். குர்தீஷ் கலாச்சார மையம் ஒன்றை அடுத்தே அது நடந்திருப்பதால் அப்பகுதியெங்குமுள்ள மக்கள் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Read more

கொலராடோவை அடுத்து வெர்ஜீனியாவின் வோல்மார்ட்டுக்குள் ஒரே சமயத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுமார் மூன்று நாட்கள் இடைவெளிக்குள் மேலுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அமெரிக்கர்களை அதிர வைத்திருக்கிறது. செவ்வாயன்று இரவு பத்துமணிக்குப் பின்னர் வெர்ஜீனியா மாநிலத்தில்,  செசப்பீக் [Chesapeake] என்ற

Read more

பாலர்களைப் பேணும் மையத்துக்குள் நுழைந்து சுமார் 30 பேரைக் கொன்றான் முன்னாள் பொலீஸ் ஒருவன்.

தாய்லாந்தின் வடகிழக்குப் பிராந்தியத்தில் லாவோஸின் எல்லையை அடுத்துள்ள நகரொன்றிலிருக்கும் ஆரம்பப்பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த ஒருவன் அங்கே சுமார் 30 பேரைக் கொலை செய்திருக்கிறான். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாகும்.

Read more

ரஷ்யாவின் பெர்ம் நகரப் பல்கலைகழகத்தில் 18 வயது இளைஞனொருவன் நுழைந்து சுட்டுத் தள்ளினான்.

மொஸ்கோவுக்குக் கிழக்கிலுள்ள பெர்ம் என்ற நகரிலிருக்கும் பல்கலைக்கழகமொன்றினுள் ஆயுதபாணியாக நுழைந்த 18 வயது இளைஞன் கண்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டான். ரஷ்யாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் விபரங்களின்படி இதுவரை

Read more