மக்கள் புரட்சியால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் கிரிகிஸ்தானில் ஜனாதிபதியாகிறார்.

ஞாயிறன்று (10.01)கிரிகிஸ்தானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் நின்றவருக்கு வெறும் ஏழு விகித வாக்குகளே கிடைக்க மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் சாடீர் ஜபரோவ்.

Read more