அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.

அத்துமீறிப் புகுந்தமை, ஆயுதங்களை அனுமதியின்றிப் பொது இடத்தில் வைத்திருந்த குற்றம், பாராளுமன்றச் சபாநாயகரை மிரட்டியது, பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காக 25 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில்

Read more