சக மாணவர்கள் நால்வரைச் சுட்டுக்கொன்ற இளைஞனின் பெற்றோரை வேட்டையாடுகிறது பொலீஸ்

இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்காவின், மிச்சிகன் மா நிலத்தின் பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொலைகளைச் செய்த இளைஞனின் பெற்றோரைத் தேடி வருகிறது பொலீஸ். காரணம் அவர்களுக்கும் அக்கொலைகளில்

Read more

தனது பாடசாலையில் 3 சக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற 15 வயது இளைஞன்.

அமெரிக்காவின் தெற்கிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் பாடசாலையொன்றில் இவ்வருடத்தின் மோசமான பாடசாலைக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஒக்ஸ்போர்ட் என்ற சிறிய நகரிலேயே அந்தத் துப்பாக்கிப்பிரயோகம் நடந்திருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மூவருமே

Read more