துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பு

Read more

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் பலி..!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரும்

Read more

பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்..!

3 பாலஸ்தீனத்தை சேர்ந்த மாணவர்கள் மீது ,அமெரிக்காவின் வெர்மண்ட் நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி

Read more

தேவை ஏற்படும் பட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி..!

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் பாதுகாப்பு படையினருக்கு, தேவை ஏற்படும் பட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது

Read more