எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் செனகல் நாட்டில் சரித்திரம் கண்டிராத மக்கள் போராட்டம்.

நீண்ட காலமாகவே ஸ்திரமான அரசியல் காலநிலையுடனிருந்த மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கடந்த சில நாட்களாகப் பேரணிகளும், ஊர்வலங்களும் வெடித்திருக்கின்றன. காரணம், வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித்

Read more