மீட்கப்பட்ட மாணவர்கள்..!

கடந்த 14 ஆம் திகதி அன்று கா.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக், கினிகத்தேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் பரீட்சைக்குத்

Read more

மாடியில் இருந்து விழுந்த சிறுவன்..!

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதலாம் திகதி மாலை

Read more

இதனால் தான் மாணவி உயிரிழப்பு..!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி

Read more

லஞ்ச் ஸீட்டை உண்ண கூறிய பாடசாலை அதிபர்.

7 மாணவர்கள் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நாவலப்பிட்டி வலயக்கல்வியின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றிலே இடம் பெற்றுள்ளது. மதிய உணவினை லஞ்ச்

Read more

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்..!

நேற்றைய தினம் பேராதனை விடுதிக்கு முன்னால் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சமூக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற

Read more