பேராதனை பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்..!

நேற்றைய தினம் பேராதனை விடுதிக்கு முன்னால் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்,பயங்கரவாத தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் ,பயஙகரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,மஹா பொல உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் போன்ற காரணங்களை முன்வைத்து இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *