இவள் இல்லாமல் ஒரு காதல் இருக்குமா?

ரோஜா

மெல்லிய இதழ் அழகியே!
நீயும் முட்களோடு தான் இருக்கிறாய்

ஒற்றைக்காலில் தவம் புரிபவளே உனக்குள் பாதுகாப்பு உன் முற்கள்

பல வண்ணங்களில் காட்சி அளித்தாலும் உன் ஒரு நாள் வாழ்க்கையில் மற்றவரை மகிழ்விக்கிறாய்

காதலின் அத்தியாயத்தை உணர்விப்பவளே!
காதலில் உனக்கு தான் முதல் மரியாதை!

உன் ஒரு இதழ் உதிந்தாள் எல்லாவற்றையும் உதிர்த்து விடுகிறாய் அற்புதமானவளே!

மாமா நேருவின் சட்டைப் பையில் சிம்மாசனம் பெறுபவளே!

மென்மைக்கு ஆதிக்கமானவளே
நானும் விடைபெறுகிறேன் உன்னை பார்த்தபடிஅழகான புன்னகையுடன்

கவிஞர் நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *