ஒரே சூழில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது..!

அண்மையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் பிறசவித்து இருந்தார்.அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்ற ஐந்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *