கினுவில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி 26 பேர் பலி..!

காங்கோவின் வடக்கு கினுவில் சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் போது 26 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துளனர். மேலும் பலர் காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் பாதிப்பிற்குள்ளான மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது

இச்சம்பவம் நிகழ்ந்த பிரதேசங்களில் வளமிக்க வைர சுரங்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *