விண்வெளிக்கு சீனா மனிதர்களை அனுப்பியுள்ளது..!

விண்வெளியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் சீனாவானது விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது.

இதற்கமைய சீனாவில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து லாங்க் மார்ச்02 என்ற ரொக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.

ஷென் ஜோவ் 17 என்ற விண்கலத்தை இந்த ரொக்கெட்டானது சுமந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் டாங்ஹாங்போ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் 6 மாதங்கள் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *