மூன்றாவது தடுப்பூசியின் 10 நாட்களுக்குப் பின்னர் கொவிட் 19 க்கெதிரான சக்தி 4 மடங்கால் அதிகரிக்கிறது.

பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே நாட்டில் கொடுத்து மக்களிடையே பெருமளவில் பரவி, உயிர்களைக் குடித்துவந்த கொவிட் 19 ஐக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முதல் நாடு

Read more

வியாழன்று முதல் இஸ்ராயேல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைக் கொடுக்கவிருக்கிறது.

ஜூலை மாதக் கடைசியிலிருந்து இஸ்ராயேலின் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. உலகின் முதல் நாடாகத் தடுப்பு மருந்துகளை பெரும்பாலான தனது குடிமக்களுக்குக் கொடுத்த

Read more

நோய்களால் பலவீனமுள்ளவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப் போகிறது இஸ்ராயேல்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது இஸ்ராயேலில். அது கடந்த வாரம் 4,100 ஆகியிருக்கிறது. சுமார் 50,000

Read more