திரிபுரா மாநிலப் பள்ளிவாசல் அழிப்பைத் தூண்டியவர்களுக்கு வலைவிரிக்கிறது இந்தியப் பொலீஸ்.

இந்தியாவின் வடகிழக்கிலிருக்கும் திரிபுரா மாநிலத்தின் பள்ளிவாசல்கள் சிலவற்றை சிதைத்து நாசப்படுத்தத் தூண்டிவிட்ட சுமார் 100 சமூகவலைத்தளக் கணக்குகளுக்கு உரிமையாளர்களைத் தேடிவருகிறது இந்தியப் பொலீஸ். கடந்த மாதம் பங்களாதேஷில்

Read more