புற்று நோய் அதிகரிக்கும் அபாயம்..!

எதிரவரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதய

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் கௌரவப் பதக்கத்தைப் பெற்றார் அஞ்செலா மெர்க்கல்.

2015 , 2016 ம் ஆண்டுக்காலத்தில் உள்நாட்டிலும், சுற்றிவர உள்ள நாடுகளிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்காமல் ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமான அகதிகளை ஜேர்மனிக்குள் வரவேற்றதற்காக

Read more

கடந்த வருடங்களில் உலகில் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.

உலகின் வெவ்வேறு பாகங்களில் தற்போது அகதிகளாகப் புலம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை 100 மில்லியன்களை விட அதிகமாகும். உக்ரேன் போர் ஆரம்பிக்க முன்னரேயே 90 மில்லியனாக இருந்தது அவ்வெண்ணிக்கை. இது

Read more