அத்து மீறி மீன்பிடியில் ஈடுப்பட்டவரகள் கைது..!

இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்பிரதேசத்துக்குள் உள்நுளைந்து மீன்பிடியில் ஈடுப்படுவது அதிகரித்து வருகிறது.

இந் நிலையில்
நெடுந்தீவு அருகே நேற்று இரவு இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுளைந்து 9 மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்பட்டிருக்கும் வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மீனவர்களை காங்கேசன் துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *