"அனைவருக்கும் நேசக்கரம்"
நீதிக்காக பேரணியாக வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P இன்று கிளிநொச்சியில் கால்பதித்தது. கிளிநொச்சியின் கரடிப்போக்குச் சந்தியை அண்மித்து
Read moreரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள்
Read moreகாலத்தில் அழியாத சினிமாக்களான ஸவுண்ட் ஒவ் மியூசிக், ஒதெல்லோ, கிங் லியர் போன்றவைகளால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த நடிகள் கிரிஸ்தோபர்
Read moreஅமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் டொமினியன், ஸ்மார்ட்மடிக் ஆகிய இரண்டும் டொனால்ட் டிரம்ப் வக்கீல்கள் ரூடி குலியானி, சிட்னி பவல் மற்றும் பொக்ஸ் நியூஸ் ஆகியவற்றின்
Read moreகொரோனாத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக நோர்வே அரசு நீண்ட காலமாகப் பேணிவரும் கட்டுப்பாடுகளிலொன்று சுவீடனுக்குப் போய்விட்டுத் திரும்பும் நோர்வீஜியர்கள் வீடு திரும்பியதும் 14 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாகும்.
Read moreஇலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக் குமான தனது குரலை பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் உரத்து எழுப்பவேண்டும். இவ்வாறு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்ரியன் நடோ
Read more2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா
Read more2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது
Read more