தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje

Read more

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje

Read more

றுவாண்டா இனப்படுகொலை : குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய

Read more

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத்

Read more

நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம்

மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Read more

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது.

கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக்

Read more

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச்

Read more

துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை

Read more

துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை

Read more